தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அரியலூர்- டி.எஸ். ராஜசேகர், கோவை- கோவிந்தராஜ், கடலூர்- முனியநாதன், தருமபுரி- ராஜேஷ், திண்டுக்கல்- சண்முகம், ஈரோடு- விவேகானந்தன், கரூர்- வெங்கடாசலம், மதுரை- என். சுப்பையன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
மேலும் கன்னியாகுமரி- நாகராஜன், கிருஷ்ணகிரி- ஆப்ரஹாம், நாகை- தட்சிணாமூர்த்தி, சேலம்- காமராஜ், நாமக்கல்- ஜெகநாதன், பெரம்பலூர்- அனில் மேஷ்ராம், புதுக்கோட்டை- அமிர்தஜோதி, ராமநாதபுரம்- அதுல் ஆனந்த், சிவகங்கை- கருணாகரன், தஞ்சை- அனீஸ் சேகர், தேனி- ஆசியா மரியம், நீலகிரி- ஜோதி நிர்மலாசாமி, தூத்துக்குடி- சம்பத், திருச்சி- லட்சுமி, திருப்பூர்- கஜலட்சுமி, திருவள்ளூர்- ஞானசேகரன், திருவாரூர்- கவிதா ராமு, திருவண்ணாமலை- சுந்தரவல்லி, விருதுநகர்- அமுதவல்லி ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர்- 27, 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.