Advertisment

மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

tamilnadu ips officers transfer tn govt order

தமிழகத்தில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மேற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக அசோக்குமார் நியமனம். அதேபோல் வணிக குற்றப் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளராக லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையராக விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment
Chennai TRANSFERED IPS OFFICERS order tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe