tamilnadu ias officers transfer tn govt order

Advertisment

தமிழகத்தில் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மீன்வளத்துறை ஆணையராக கே.எஸ்.பழனிசாமி, பொருளியல், புள்ளியியல்துறை ஆணையராக கருணாகரன், தொழிலாளர்துறை முதன்மைச் செயலாளர்/ ஆணையராக அதுல் ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறைத் கூடுதல் இயக்குநர் சரவணனுக்கு, தமிழ் வளர்ச்சி இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.