Advertisment

கனமழை எச்சரிக்கை: தென்மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு!

tamilnadu heavy rain issue cm order all collector take prevention

Advertisment

கனமழை பெய்யும் என்பதால் தென்மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனிக்கவும், தகவலை உடனே தரவும் உத்தரவு. கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் மழை மற்றும் அணை நிலவரங்களை ஆய்வு செய்ய வேண்டும். தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து முதல்வர் நடவடிக்கை.

order cm edappadi palanisamy heavy rain Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe