தமிழகத்தில் கடந்த மாதம் தொடங்கியகாலாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நாளை (24/09/2019) முதல் அரசு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 412 அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில், 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நாளை (24/09/2019) முதல் தொடங்குகின்றனர். இதனிடையே மொழி தாள்கள் ஒரே தாளாக்கப்பட்டதை அடுத்து, 10- ஆம் வகுப்புக்களுக்கான மாதிரி வினா தாள்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (SCERT) வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் மற்றும் ஆங்கில மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.