தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று வேலை நிறுத்த போராட்டம். ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு, அரசாணைப்படி கூடுதல் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் அதிகளவில்பாதிக்கப்பட்டுள்ளனர்.