Advertisment

கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் (படங்கள்)

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (25.02.2023) தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் 45 ஆண்டுக்காலமாக பதவி உயர்வுஇல்லாமல் பணியாற்றிவரும் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும்தலைமை ஆசிரியர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.

Advertisment

HEAD MASTER head masteres government school
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe