தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிதரும் அரசாணையை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதனால் இனி 24 மணிநேரமும், 7 நாட்களும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்கலாம். தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக கடைகள் மற்றும் நிறுவனங்களின் திறப்பு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் வணிகம் செய்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.