/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn govt 333_4.jpg)
தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை அதிகரித்து தமிழ்நாடு அரசு இன்று (16/09/2021) அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணையில், "தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை 30-லிருந்து 32-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கருணை அடிப்படைப் பணி நியமனத்தில் தற்போது நடைமுறையிலுள்ள வயது உச்ச வரம்பில் மாற்றம் இல்லை. பட்டியலினத்தவர், மாற்றுத் திறனாளி உள்ளிட்டோருக்கு சட்டப்படி வயது உச்ச வரம்பு நீட்டிப்பு, தளர்வு தொடரும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)