ADVERTISEMENT

தமிழகத்தில் 5 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு!

10:03 AM Sep 18, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக உள்ள 5 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

அதன்படி, கணேசன், சங்கீதா, கிறிஸ்துராஜ், பிருந்தாதேவி, அருணா ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றனர். மத்திய அரசின் ஒப்புதலையடுத்து, 5 பேரையும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT