தமிழகத்தில் மீன் விற்பனைக்கு 22- ஆம் தேதி முதல் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது தமிழக அரசு. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மீன் வளத்துறை முதன்மை செயலாளர் கோபால் கடிதம் அனுப்பியுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
அதில் "ஊரடங்கில் மீன் விற்பனைக்கு விலக்கு அளித்துள்ளதால் மீன் விற்பனையைத் தொடரலாம். மீன் விற்பனை, இறால், மீன் பண்ணைகளுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனங்களை அனுமதிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.