தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார் தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆளுநரும், ஸ்டாலினும் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு எம்.பி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.