மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை (17.12.2019) டெல்லி செல்கிறார். 2020- 2021 நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசிக்கிறார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 19- ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கிறார். அப்போது தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும், முக்கிய கோரிக்கைகள் தொடர்பான மனுவை முதல்வர் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.