Advertisment

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 78,707 பேர் கைது!

TAMILNADU CURFEW POLICE CASE FILED

ஊரடங்கை மீறி தமிழகத்தில் வெளியே வாகனங்களில் சுற்றிய 78,707 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 59,868 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 21,26,044 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

curfew police Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe