தமிழகத்தில் கரோனாவால் ஏற்கனவே ஆறு பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் இருந்து வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒருவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.