Skip to main content

தந்தை பெரியாருக்கு நினைவஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர் (படங்கள்)

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து தலைவர்கள் பலரும் தந்தை பெரியாருக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரஞ்சன்குமார் தலைமையில்  இன்று வேப்பேரியிலிருந்து அமைதி ஊர்வலமாகச் சென்று பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் காங்கிரஸ் கட்சியினர்.

 

 

சார்ந்த செய்திகள்