தந்தை பெரியாரின்49 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்துதலைவர்கள் பலரும் தந்தை பெரியாருக்குநினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்தமிழக காங்கிரஸ் கட்சியின்சார்பில்ரஞ்சன்குமார் தலைமையில் இன்று வேப்பேரியிலிருந்து அமைதி ஊர்வலமாகச்சென்று பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் காங்கிரஸ் கட்சியினர்.

Advertisment