Advertisment

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள்... மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

tamilnadu cm wrote to ministry of health and family welfare

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

அந்தக் கடிதத்தில், கரோனா தொற்று காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல் உள்ளது. செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். செமஸ்டர் தேர்வு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

cm edappadi palanisamy MINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe