ADVERTISEMENT
தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக ஆளுநருடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
ADVERTISEMENT
கடந்த 2 மாதங்களில் தற்போது மூன்றாவது முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநரை சந்திக்கிறார். தற்பொழுது நடைபெறும் இந்த சந்திப்பில் முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ துறை செயலாளர் பீலா ராஜேஷ், தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் உடன் இருக்கின்றனர்.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT