/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/satya-pratha-sahu-122222.jpg)
அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நாளை (03/09/2020) ஆலோசனை நடத்துகிறார்.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் நாளை (03/09/2020) மாலை 03.00 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இதில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)