பிப்ரவரி 14 ஆம் தேதி (இன்று)தாக்கலாகஇருக்கிறது 2020 -21 ஆம் ஆண்டிற்கானதமிழக பட்ஜெட்.
2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும்,தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை (இன்று)காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
தற்பொழுது தமிழகநிதியமைச்சர் ஓபிஎஸ் தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.அதேபோல்முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோரும்தமிழக சட்டப்பேரவைக்கு வருகைதந்துள்ள நிலையில்தற்போது பட்ஜெட்தாக்கல் தொடங்கியது.
தமிழகசட்டப்பேரவையில் 10 ஆவதுமுறையாக பட்ஜெட்தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ். 15 ஆவதுசட்டப்பேரவையில் அதிமுகஅரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் முக்கிய அறிவிப்புகள்,புதிய திட்டங்கள்வெளியாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.