சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை தமிழக பாஜக நிர்வாகிகள் சந்தித்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், வினோஜ், கருப்பு முருகானந்தம் ஆகியோர் தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர். அப்போது குடியுரிமை சட்டத்தை ஆதரிப்போர் மீது தாக்குதல் நடப்பதாகவும், தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.