தமிழக சபாநாயகர் தனபால் நாளை அதிகாலை 03.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தார் விமானம் மூலம் உகாண்டா செல்கிறார். அந்த நாட்டின் தலைநகர் கம்பாலாவில் நடைபெறவுள்ள 64- வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழக பிரதிநிதியாக பங்கேற்கிறார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
நாளை தொடங்கும் மாநாடு செப்டம்பர் 27- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் அந்த நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சபாநாயகர் தனபால், உகாண்டா பயணத்தை முடித்து கொண்டு அக்டோபர் 11- ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.