கடந்த பிப்.14- ஆம் தேதி சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சி ஆண்டின் கடைசி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் பிப்.20- ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று முடிந்த நிலையில், சட்டப்பேரவை மீண்டும் மார்ச் 9- ஆம் தேதி நடைபெற இருக்கிறது
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்த நிலையில் சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் மார்ச் 2- ஆம் தேதி காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரை எவ்வளவு நாட்கள் நடத்துவது என்பது கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.