சென்னைஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் கோரிக்கை விடுத்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மேலும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பரப்புரை செய்ய வருமாறு வேண்டுகோள். விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.