var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தமிழகத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் மதியம் 01.00 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 54.17% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் நாங்குநேரியில் 41.35% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் 42.71% வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து அமைதியான முறையில் மக்கள் வாக்களித்து வருகின்றன.