தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று (06.01.2020) திறக்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 23- ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு முடிந்த நிலையில் 13 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பங்கேற்றதால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது.