குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 6- நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், தடையை மீறிசட்டமன்றத்தை முற்றுகையிட பேரணி தொடங்கி நடந்து வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதேபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆட்சியர் அலுவலர்களை முற்றுகையிட பேரணி நடந்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தேனி, மதுரை,புதுக்கோட்டை, திண்டுக்கல், திருவாரூர்,உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்து வரும் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.