மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் சந்திப்பு!

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை, தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் சந்தித்தார். அப்போது மதுரை-போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்கவும், திண்டுக்கல்-சபரிமலைக்கு புதிய ரயிலை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மத்திய அமைச்சரிடம் ரவீந்திரநாத் குமார் எம்.பி கோரிக்கை விடுத்தார். மேலும் இது தொடர்பான கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினார்.

tamilnadu admk mp raveendranath kumar meet union railway minister piyush goyal

Lok Sabha constituency meet railway minister piyush goyal MP ops son P Raveendranath Kumar Tamilnadu Theni
இதையும் படியுங்கள்
Subscribe