மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

tamilnadu 13 peoples family cm palanisamy announced fund

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், துயர சம்பவங்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

cm palanisamy funds Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe