பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டது தமிழக பள்ளிக்கல்வித்துறை.மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடத்திற்க்கான இருதாள்கள் ஒரே தாளாக மாற்றியதை அடுத்து புதிய அட்டவணையை தமிழக அரசுத்தேர்வு துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதன் படி 2020 மார்ச் 27- ஆம் தேதி முதல் ஏப்ரல் 13- ஆம் தேதி வரை 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக தேர்வு பட்டியல்மார்ச் 27- ஆம் தேதி மொழிப்பாடம், மார்ச்- 31 ஆம் தேதி ஆங்கிலம், ஏப்ரல்- 3ஆம் தேதி சமூக அறிவியல், ஏப்ரல்- 7 ஆம் தேதி அறிவியல், ஏப்ரல்- 13 ஆம் தேதி தேர்வுகள்நடைபெறும் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 4- ஆம் தேதி வெளியாகிறது.