சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று (27.03.2023) மாலை தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணி அமைப்பு சார்பில் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் மலக்குழி விஷவாயு மரணங்கள்தடுத்திட மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில்துப்புரவுபொறியியல் துறையை உருவாக்குதல்உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.