Skip to main content

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம்; அடுக்குமாடி குடியிருப்பு பணி அடிக்கல் நாட்டு விழா.. (படங்கள்) 

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 


தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் வியாசர்பாடி, எம்.ஜி.ஆர். நகரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சென்னை வியாசர்பாடியில் நடைபெற்றது. இதில், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய நலத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிசைமாற்று வாரிய குடியிருப்பிற்கு மாற்றப்பட்ட நடுவங்கரை பகுதி மக்கள்! (படங்கள்)

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

சென்னை அரும்பாக்கம் பாஞ்சாலியம்மன் கோயில் எதிரே நடுவங்கரை பகுதியில் உள்ள குடிசை வீடுகள் அகற்றப்பட்டு, அப்பகுதி மக்களுக்குப் பட்டாளம், புளியந்தோப்பு குடிசைமாற்று வாரியம் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நேற்றுமுதல் (29.07.2021), அங்கு வாழ்ந்துவந்த மக்கள் தங்கள் வீட்டு பொருட்களைக் காலி செய்து அரசு ஏற்பாடு செய்துள்ள வாகனங்களில் செல்கின்றனர். மக்கள் முழுமையாக தங்கள் வீடுகளைக் காலி செய்தவுடன் அப்பகுதி இடிக்கப்பட்டு, சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

 

 

Next Story

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அதிரடி சோதனை!!!

Published on 20/04/2019 | Edited on 20/04/2019
slum clearence board



சென்னை டி.பி. சத்திரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 100 காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீடுகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என காவல்துறை சோதனை நடத்தி வருவதாகவும், கஞ்சா விற்பனை செய்ததாக 9 பேர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்,