ADVERTISEMENT

தமிழ்நாடு கிராம வங்கி நாளை இயங்காது 

07:19 PM Sep 29, 2019 | kalaimohan

பல்லவன் வங்கி, பாண்டியன் வங்கி இணைக்கப்பட்டு உருவான தமிழ்நாடு கிராம வங்கிகள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இரண்டு வங்கி கணக்குகளையும் ஒன்றாக இணைக்கும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக தமிழ்நாடு கிராம வங்கிகள் நாளை இயங்காது. நாளை பண பரிவர்த்தனையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு கிராம வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களும் பணிபுரியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT