Advertisment

லீபா கட்டடத்தை திறந்து வைத்த தமிழ்நாடு முதல்வர்! (படங்கள்)

இன்று (15.10.2021) மாலை சென்னையில் உள்ள லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கட்டடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். லீபா என்னும் பெயரிடப்பட்ட இந்தக் கட்டடமானது புதிய வடிமைப்பு சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவால் கட்டப்படுள்ளது. இந்தக் கட்டட திறப்பு விழாவின்போது கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி., அமைச்சர் பொன்முடி, எழிலன் எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., சேவியர் பிரிட்டோ (கெர்ரி இண்டேவ் லாஜிஸ்டிக்ஸ் தலைவர்), அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Advertisment

alt="ads" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="125d2763-a886-4f6d-9b93-50951d967ced" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_113.jpg" />

Advertisment

cm stalin loyolacollege minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe