Advertisment

நான் ஏன் தமிழாற்றுப்படையில் 24 பேருடன் நிறுத்திக்கொண்டேன்... -வைரமுத்து விளக்கம்

நேற்று (12.07.2019) தமிழாற்றுப்படை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

vairamuthu

அதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள், தெரிந்தோ, தெரியாமலோ 24 பேரோடு நிறுத்திக்கொண்டீர்கள். 25வது ஆளாக நீங்கள் வரவேண்டுமென்றுதான். உங்களையும் இந்த புத்தகத்தில் உங்களையும் இணைத்து உங்களுக்கு அடுத்து வருபவர்கள் எடுத்து வரவேண்டும். இப்படி பல கருத்துகளை கூறினார்கள்.

Advertisment

வைரமுத்து பேசுகையில், நான் ஏன் தொல்காப்பியர் தொடங்கி கவிக்கோ. அப்துல் ரகுமான் வரை தமிழுக்காக உழைத்த, தமிழைத்தாங்கிப் பிடித்த 24 பேர்களுடன் நிறுத்திக்கொண்டேனென்று அனைவரும் கூறினார்கள்.

Advertisment

நான் ஏன் 24 பேருடன் நிறுத்திக்கொண்டேனென்றால், தமிழில் எல்லாமும் இருக்கிறது என்று முற்றுப்புள்ளி வைத்துவிடக்கூடாது. தமிழ் எதையும் படைக்க தகுதிமிக்கது என்பதை தமிழர்களுக்கு நம்பிக்கையூட்ட எழுதினேன். இதோடு தமிழ் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

tamilatrupadai Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe