தாம்பரம் மாநகராட்சி சார்பில் சானடோரியம் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தூய்மையே சேவை தினத்தை முன்னிட்டு கடந்த 1ம் தேதி தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தலைமையில் பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தனர்.
தூய்மை பணியில் தாம்பரம் மேயர்!
Advertisment