தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 7 லட்சம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் நிவாரணபணிகளுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் நிதியுதவியளித்துள்ளனர்.