Advertisment

பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை!

Summer vacation for school students from tomorrow

தமிழகத்தில் 12, 11 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளும்தொடர்ந்துநடைபெற்று வந்தன.

Advertisment

இந்த நிலையில், அனைத்து வகுப்புகளுக்குமானநடப்பாண்டின்வேலைநாட்கள் இன்றுடன் (28.4.2023) நிறைவு பெறுகிறது. 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சியுள்ள தேர்வுகள்இன்றோடு முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் கோடை விடுமுறைதொடங்குகிறது. ஒரு மாதம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

Advertisment

Holidays
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe