தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்துவருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காஞ்சிபுரம், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நாகை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், அரியலூர், திருவண்ணாமலையின் சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இதில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள தங்கம் மருத்துவமனையிலுள்ள கேண்டீன் சுவர் இடிந்து விழுந்தது. இதில் தனியார் மருத்துவமனை கலா உள்ளிட்ட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.