Advertisment

8 தொகுதியில் வெற்றிபெற்றால்தான் ஆட்சியை தக்கவைக்க முடியும்!-பொறுப்பாளர்களுக்கு இபிஎஸ் அறிவுரை!!

eps

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தமிழகத்தில் 20 தொகுதிகளில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து ராயப்பேட்டையிலுள்ளஅதிமுக தலைமை அலுவகத்தில் ஓபிஎஸ்,இபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி நடக்கவிருக்கும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் எனவே பொறுப்பாளர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்எனபேசினார்.

admk edappadi pazhaniswamy ops_eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe