style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுகோட்டை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்தும் விவரங்கள் கேட்டறிந்தார்.