Skip to main content

துப்பாக்கி, கத்தியுடன் சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020
ச்

 

சென்னை புறநகரான காட்டாங்குளத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் துப்பாக்கி மற்றும் கத்தி, அரிவாள்களுடன் கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே மோதிக்கொண்டனர்.  இதில், 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

 

எம்.பி.ஏ. 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதல் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   

 

சார்ந்த செய்திகள்