Advertisment

தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா உடலுக்கு தினகரன் அஞ்சலி

ttv dhinakaran

நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார். பிரதீபா உடலுக்கு அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Advertisment
TTV Dhinakaran fail Suicide student villupuram results exam neet
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe