Advertisment

நீட் தேர்வு எழுதிய மாணவி மரணம்!!!

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியைச் சேர்ந்த மாணவி சந்தியா, நீட் தேர்வு எழுவதற்காக மதுரை வந்துள்ளார்.

Advertisment

neet exam

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2374301885"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தனியார் பள்ளியில்அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதிவிட்டு, பேருந்தில் ஊர் திரும்பியுள்ளார். திருப்புவனம் அருகே பேருந்து சென்றபோது, மாணவி சந்தியா மயங்கி விழுந்துவிட்டார். உடனே அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சந்தியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது அனைவரையும் கவலையடைய செய்துள்ளது.

Ramanathapuram madurai exam neet
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe