ops

Advertisment

மதுரை உசிலம்பட்டி அருகே துணைமுதல்வர்ஓபிஎஸ் காரைமுற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Struggle in  madurai

மதுரை உசிலம்பட்டியில் அருகே வீடு வாங்கிய பிரச்சனையில்விவாயியானசகாதேவன் விஷம் குடித்து இறந்த நிலையில், சகாதேவனை தற்கொலைக்கு தூண்டியவர்களை போலீசார் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என சகாதேவனின்உறவினர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அங்கு வந்த துணைமுதல்வர்ஓபிஎஸ் காரைமறித்து சகாதேவனின்உறவினர்கள் முற்றுகையிட்டனர். துணை முதல்வரின்காரை மறித்து போராடியவர்களை போலீசார் கைது செய்தனர்.