ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், அந்த நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து வெறியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். சென்னையிலும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

makkal adhikaram protest Sterlite plant
இதையும் படியுங்கள்
Subscribe