Advertisment

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், அந்த நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து வெறியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். சென்னையிலும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

Advertisment

Sterlite plant protest makkal adhikaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe