ADVERTISEMENT
ADVERTISEMENT
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல படுகாயம் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த கொடிய சம்பவத்திற்கு கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கும் கண்டனம்:
பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்
என்கிறது காவல்துறை.
அச்சப்பட வேண்டியது
அரசாங்கமல்லவோ?
தீயை நிறுத்துங்கள்;
தீர்வு காணுங்கள்.
ADVERTISEMENT
Show comments