vi

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல படுகாயம் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த கொடிய சம்பவத்திற்கு கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கும் கண்டனம்:

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்

என்கிறது காவல்துறை.

அச்சப்பட வேண்டியது

அரசாங்கமல்லவோ?

தீயை நிறுத்துங்கள்;

தீர்வு காணுங்கள்.

Advertisment

vv