/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/921224-supreme-court.jpg)
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை இன்று (31/08/2020) உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
Advertisment
ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு மற்றும்ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள்ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us