Advertisment

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து சுத்திகரிக்கப்படும் நீரானது சரியான முறையில்தான் சுத்திகரிக்கப்படுகிறது... -மத்திய அரசு திட்டவட்டம்

sterlite

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தூத்துக்குடி காப்பர் உருக்கு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசடையவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. ஏற்கனவே தனது தரப்பு மனுவை அளித்திருந்த மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது,

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசடைந்ததற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை. அங்கிருக்கும் பல்வேறு ஆலைகளிலிருந்து வரும் கழிவுநீரால்தான் நிலத்தடி நீர் கெடுகிறது. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து சுத்திகரிக்கப்படும் நீரானது சரியான முறையில்தான் சுத்திகரிக்கப்படுகிறது என மத்திய அரசு தனது வாதங்களை முன்வைத்துள்ளது. நவம்பர் 19ம் தேதி பதில் மனுவை அளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Central Government highcourt Sterlite Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe